Saturday, August 30, 2008

நீ...!!

உடல் சிலிர்க்கும் உனை நினைத்தால்!

கனவு துளிர்க்கும் உனை நினைத்தால்!

புன்னகை மிளிரும் உனை நினைத்தால்!

உனை நினைத்துக்கொண்டே இருந்தால்!

உலகமே என் இமைக்குள் சுழலும்!

மனமே...!!

மனதில் காதல் வளர்த்து!

கண்களில் ஏக்கம் வளர்த்து!

வார்த்தைகளில் இதம் வளர்த்து!

உணர்வுகளை கூற உன்னருகே நான் வர!

புன்னகையுடன் அழைத்தாய் உன் திருமணத்திற்கு!