Wednesday, October 15, 2008

நட்பு..!

நட்பெனும் அழகோவியம் !

சந்தேகமெனும் ஆயுதம் !

பரிவெனும் நெஞ்சம் !

என்றென்றும் ஏங்கும் !

அறிந்தாலும் பிரிவோம் !

என்றேனும் சந்திப்போம் !

இதயம் புரியும் !

Monday, October 13, 2008

வருவாயோ..!!

முகம் திருப்பி போகும் நீ !

திரும்பாமலே நான் !

உணர்ந்து திரும்பும் நேரம் !

உனக்காய் காத்திருக்கும் மனம் !

உறவுகள் வெட்டாதிருக்க ! காலன் வராதிருக்க !

காதல் ...!!

விரல் சொடுக்கும் கணம் !

உரைத்தேன் என் மனதின் கனம் !

மறைத்தால் மன்னிக்காது என் மரணம் !

உணர்ந்து பிரிந்தால் போதும் என்ற மனம்!

உரைத்தது ஏன் என்றே துடிக்குது கணமும்

மனதில்...!!

மனதில் உன் முகம் !

விரலில் உன் ஸ்பரிசம் !

நினைவில் உன் புன்னகை !

கண்களில் உன் உருவம் !

நினைத்து நினைத்து பார்க்கும் ;

உணரவில்லை உன் பிரிவை !

எனது நெஞ்சம் எப்போதும் என்னோடு நீ !! ....

நீ வேண்டும்..!!

உயிர் பிரியும் நேரம் !

உன் அருகாமை வேண்டும் !

தூர நின்று பார்ப்போயோ !?

தோளில் தாங்கி துடிப்பாயோ !?

உனக்குள் நான் ! எனக்குள் நீ ! யாரறிவார்?!!