Monday, October 13, 2008

நீ வேண்டும்..!!

உயிர் பிரியும் நேரம் !

உன் அருகாமை வேண்டும் !

தூர நின்று பார்ப்போயோ !?

தோளில் தாங்கி துடிப்பாயோ !?

உனக்குள் நான் ! எனக்குள் நீ ! யாரறிவார்?!!

No comments: