Monday, October 13, 2008

காதல் ...!!

விரல் சொடுக்கும் கணம் !

உரைத்தேன் என் மனதின் கனம் !

மறைத்தால் மன்னிக்காது என் மரணம் !

உணர்ந்து பிரிந்தால் போதும் என்ற மனம்!

உரைத்தது ஏன் என்றே துடிக்குது கணமும்

No comments: