Monday, October 13, 2008

வருவாயோ..!!

முகம் திருப்பி போகும் நீ !

திரும்பாமலே நான் !

உணர்ந்து திரும்பும் நேரம் !

உனக்காய் காத்திருக்கும் மனம் !

உறவுகள் வெட்டாதிருக்க ! காலன் வராதிருக்க !

1 comment:

சரவணகுமரன் said...

நல்ல கவிதைகள்....