Wednesday, October 15, 2008

நட்பு..!

நட்பெனும் அழகோவியம் !

சந்தேகமெனும் ஆயுதம் !

பரிவெனும் நெஞ்சம் !

என்றென்றும் ஏங்கும் !

அறிந்தாலும் பிரிவோம் !

என்றேனும் சந்திப்போம் !

இதயம் புரியும் !

No comments: