மனதில் காதல் வளர்த்து!
கண்களில் ஏக்கம் வளர்த்து!
வார்த்தைகளில் இதம் வளர்த்து!
உணர்வுகளை கூற உன்னருகே நான் வர!
புன்னகையுடன் அழைத்தாய் உன் திருமணத்திற்கு!
அச்சச்சோ...
Post a Comment
1 comment:
அச்சச்சோ...
Post a Comment