Monday, May 5, 2008

கனவிலும் நீ..!!

தனித்திருக்கும் இரவுகளில்...
நீளும் உன் நினைவுகள்...
இழுத்தணைத்த கரங்களில் விடுபடாமலேயே சிணுங்கும் நீ !

காதோரம் உரசும் செவ்விதழ்களை
துரத்திப்பிடித்துமுழுதாய் உனை வரிந்து கொள்ள முயல்கையில்;
எப்படியும் கலைந்து விடுகிறது கனவு...!!

No comments: