தனித்திருக்கும் இரவுகளில்...
நீளும் உன் நினைவுகள்...
இழுத்தணைத்த கரங்களில் விடுபடாமலேயே சிணுங்கும் நீ !
காதோரம் உரசும் செவ்விதழ்களை
துரத்திப்பிடித்துமுழுதாய் உனை வரிந்து கொள்ள முயல்கையில்;
எப்படியும் கலைந்து விடுகிறது கனவு...!!
Monday, May 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment