உறவாய் இருப்பாய் என்று நினைக்கவில்லை!
உயிர் பிரியும் நேரத்தில் அருகிலிருப்பாய் என்று நினைக்கவில்லை!
நீங்காது எனது நினைவுகள் உனக்கிருக்கும் என்று நினைக்கவில்லை!
நீளும் பல இரவுகளில் என்னை நட்சத்திரங்களாக பார்ப்பாய் என்று நினைக்கவில்லை!
நான் நினைப்பது;
உனக்குள் நான் இல்லை என்றானாலும், நீ நீயாக இருப்பதையும்!
எனக்குள் நீ எப்போதும் நிறைந்து இருப்பதையும் ...
Monday, May 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment