Saturday, August 30, 2008

மனமே...!!

மனதில் காதல் வளர்த்து!

கண்களில் ஏக்கம் வளர்த்து!

வார்த்தைகளில் இதம் வளர்த்து!

உணர்வுகளை கூற உன்னருகே நான் வர!

புன்னகையுடன் அழைத்தாய் உன் திருமணத்திற்கு!